வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கொரானா பரிசோதனை தேவையில்லை!-சீனா அறிவிப்பு.
Aug 20, 2025, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கொரானா பரிசோதனை தேவையில்லை!-சீனா அறிவிப்பு.

Web Desk by Web Desk
Aug 29, 2023, 11:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இனி கொரானா பரிசோதனை அவசியமில்லை எனச் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம், சுற்றுலாவைப் புதுப்பிக்கும் வகையில் அனைத்து வகையான வெளிநாட்டுப் பயணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்தது. இந்த சூழ்நிலையில், தற்போது சீனாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இனி கொரானா பரிசோதனை அவசியமில்லை என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது, “2023 ஆகஸ்ட் 30 முதல், சீனாவிற்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகள் கொரானா பரிசோதனை எடுக்க வேண்டியதில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 1.4 பில்லியன் மக்கள் கொண்ட சீனாவில் 1,22,000-க்கும் குறைவான கொரானா இறப்புகள் பதிவாகி உள்ளது.

இதன் பின்னர், 6 மாதங்களுக்கு முன்பு கொரானா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நாட்டின் எல்லைகளை மீண்டும் திறந்து வர்த்தக ரீதியான செயல்பாட்டுக்கு எளிமையாக்கினோம். அதன் பின் எதிர்பார்த்த அளவில் பொருளாதாரம் மீளவில்லை.

இதற்கிடையில், வாகன உற்பத்தி உட்படப் பல நிறுவனங்களின் வணிகத்தை மீண்டும் விரிவுபடுத்த வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக “ஜீரோ கோவிட்” இருக்கும் காரணத்தால் கொரானா பரிசோதனை தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: chinachina airport
ShareTweetSendShare
Previous Post

“பாரதிய” மசோதாக்களால் எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது: அமித்ஷா உறுதி!

Next Post

ஜிம்பாப்வே அதிபர் தேர்தல்: இரண்டாவது முறையாக எமர்சன் நங்காக்வா அதிபராக தேர்தெடுக்கப்பட்டார்!

Related News

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies