வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கொரானா பரிசோதனை தேவையில்லை!-சீனா அறிவிப்பு.
Apr 25, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கொரானா பரிசோதனை தேவையில்லை!-சீனா அறிவிப்பு.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 11:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இனி கொரானா பரிசோதனை அவசியமில்லை எனச் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம், சுற்றுலாவைப் புதுப்பிக்கும் வகையில் அனைத்து வகையான வெளிநாட்டுப் பயணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்தது. இந்த சூழ்நிலையில், தற்போது சீனாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இனி கொரானா பரிசோதனை அவசியமில்லை என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது, “2023 ஆகஸ்ட் 30 முதல், சீனாவிற்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகள் கொரானா பரிசோதனை எடுக்க வேண்டியதில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 1.4 பில்லியன் மக்கள் கொண்ட சீனாவில் 1,22,000-க்கும் குறைவான கொரானா இறப்புகள் பதிவாகி உள்ளது.

இதன் பின்னர், 6 மாதங்களுக்கு முன்பு கொரானா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நாட்டின் எல்லைகளை மீண்டும் திறந்து வர்த்தக ரீதியான செயல்பாட்டுக்கு எளிமையாக்கினோம். அதன் பின் எதிர்பார்த்த அளவில் பொருளாதாரம் மீளவில்லை.

இதற்கிடையில், வாகன உற்பத்தி உட்படப் பல நிறுவனங்களின் வணிகத்தை மீண்டும் விரிவுபடுத்த வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக “ஜீரோ கோவிட்” இருக்கும் காரணத்தால் கொரானா பரிசோதனை தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: chinachina airport
ShareTweetSendShare
Previous Post

“பாரதிய” மசோதாக்களால் எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது: அமித்ஷா உறுதி!

Next Post

ஜிம்பாப்வே அதிபர் தேர்தல்: இரண்டாவது முறையாக எமர்சன் நங்காக்வா அதிபராக தேர்தெடுக்கப்பட்டார்!

Related News

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

Load More

அண்மைச் செய்திகள்

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies