மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !
Jan 14, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை இரயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி, மதுரை இரயில் நிலையம் அருகே சுற்றுலா இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் தென்னக இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, 2-வது நாளாக இன்று,தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, இரயில் தீ விபத்து தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் தொடர்புடைய மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனைச் செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு, இரயில் பெட்டியில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தியதுதான் முக்கியக் காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இரயில் பெட்டியில் தீ விபத்துத் தொடர்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பேசின் டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றார்.

Tags: india railways
ShareTweetSendShare
Previous Post

காமாட்சி அம்மன் கோயில்: உண்டியல் மூலம் 58 லட்சம் வசூல்!

Next Post

ஜன்தன் திட்டம்: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies