ஜன்தன் திட்டம்: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜன்தன் திட்டம்: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 05:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பயனாளிகளுக்குப் பாரதப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி 2014-ல் பதவியேற்றார். அந்தாண்டு சுதந்திர தின உரையின்போது, ஜன்தன் யோஜனா திட்டம் (அனைவருக்கும் வங்கிக் கணக்கு) தொடங்கப்படும் என்று அறிவித்தார். இத்திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தின் மூலம் 50 கோடிக்கும் மேற்பட்டோர், வங்கிக் கணக்கு தொடங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதையொட்டி, ஜன்தன் திட்டப் பயனாளிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், இத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தவர்களையும் பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார்.

As we mark 9 years of PM Jan Dhan Yojana, I congratulate all those who benefitted from this scheme and laud everyone who worked to make it a success. It is a milestone effort in empowering our people. Through this initiative, we have brought millions into the financial… https://t.co/dNm8IwfVWg

— Narendra Modi (@narendramodi) August 28, 2023

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், “பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் 9 ஆண்டுகள் நிறைவை நாம் கொண்டாடும் இந்த நேரத்தில், இத்திட்டத்தால் பயனடைந்த அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதை வெற்றிகரமாக்க உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். எமது மக்களுக்கு அதிகாரமளிப்பதில் இது ஒரு மைல்கல் முயற்சியாகும். இந்த முன்முயற்சியின் மூலம், நாங்கள் கோடிக்கணக்கானவர்களை நிதி நீரோட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம். நமது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சரியான இடம் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !

Next Post

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies