மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !
Jul 17, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !

Web Desk by Web Desk
Aug 29, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை இரயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி, மதுரை இரயில் நிலையம் அருகே சுற்றுலா இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் தென்னக இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, 2-வது நாளாக இன்று,தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, இரயில் தீ விபத்து தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் தொடர்புடைய மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனைச் செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு, இரயில் பெட்டியில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தியதுதான் முக்கியக் காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இரயில் பெட்டியில் தீ விபத்துத் தொடர்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பேசின் டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றார்.

Tags: india railways
ShareTweetSendShare
Previous Post

காமாட்சி அம்மன் கோயில்: உண்டியல் மூலம் 58 லட்சம் வசூல்!

Next Post

ஜன்தன் திட்டம்: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

சிரியா : இஸ்ரேல் தாக்குதல் – நேரலையில் இருந்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

திமுகவின் வரலாற்று திரிபுக்கு அளவே இல்லையா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

கோவை : நிலத்தகராறு காரணமாக பெண் மீது கற்களால் தாக்குதல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்தது!

அமெரிக்கா : விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா – மிச்சல்!

Load More

அண்மைச் செய்திகள்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம், கழிவறை : மக்கள் மகிழ்ச்சி!

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

கிருஷ்ணகிரியில் ஆடி முதல் நாளையொட்டி நாற்று நடும் பணி தீவிரம்!

திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை!

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு!

பள்ளிபாளையம் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை!

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

நெல்லை : விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குளங்களில் மண் கடத்தல்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies