மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !
Jul 21, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை இரயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி, மதுரை இரயில் நிலையம் அருகே சுற்றுலா இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் தென்னக இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, 2-வது நாளாக இன்று,தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, இரயில் தீ விபத்து தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் தொடர்புடைய மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனைச் செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு, இரயில் பெட்டியில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தியதுதான் முக்கியக் காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இரயில் பெட்டியில் தீ விபத்துத் தொடர்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பேசின் டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றார்.

Tags: india railways
ShareTweetSendShare
Previous Post

காமாட்சி அம்மன் கோயில்: உண்டியல் மூலம் 58 லட்சம் வசூல்!

Next Post

ஜன்தன் திட்டம்: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies