மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !
Sep 5, 2026, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை இரயில் தீ விபத்து: விசாரணைதொடங்கியது !

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை இரயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி, மதுரை இரயில் நிலையம் அருகே சுற்றுலா இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் தென்னக இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, 2-வது நாளாக இன்று,தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, இரயில் தீ விபத்து தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் தொடர்புடைய மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனைச் செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு, இரயில் பெட்டியில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தியதுதான் முக்கியக் காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இரயில் பெட்டியில் தீ விபத்துத் தொடர்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பேசின் டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றார்.

Tags: india railways
Share
Tweet
SendShare
Previous Post

காமாட்சி அம்மன் கோயில்: உண்டியல் மூலம் 58 லட்சம் வசூல்!

Next Post

ஜன்தன் திட்டம்: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies