மோடி கொடுத்த ரக்சா பந்தன் பரிசு: கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!
Aug 16, 2025, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மோடி கொடுத்த ரக்சா பந்தன் பரிசு: கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!

Web Desk by Web Desk
Aug 29, 2023, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. அதாவது. வீட்டு சமையல் சிலிண்டர் கேஸ் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து வீட்டுச் சமையல் சிலிண்டர் கேஸ் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை ரூ.400 குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா நுகர்வோர் தங்கள் கணக்குகளில், சிலிண்டருக்கு ரூ.200 மானியம் தொடர்ந்து கிடைக்கும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையை நாடு முழுவவதும் உள்ள பெண்கள் மனதார வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாகக் கேஸ் சிலிண்டரின் விலையைக் குறைத்தன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் நாட்டு மக்கள் நலன் கருதி இந்த துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags: PM Modigas
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் “இரவு வாழ்க்கை”!

Related News

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies