மோடி கொடுத்த ரக்சா பந்தன் பரிசு: கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!
Mar 15, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி கொடுத்த ரக்சா பந்தன் பரிசு: கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. அதாவது. வீட்டு சமையல் சிலிண்டர் கேஸ் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து வீட்டுச் சமையல் சிலிண்டர் கேஸ் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை ரூ.400 குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா நுகர்வோர் தங்கள் கணக்குகளில், சிலிண்டருக்கு ரூ.200 மானியம் தொடர்ந்து கிடைக்கும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையை நாடு முழுவவதும் உள்ள பெண்கள் மனதார வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாகக் கேஸ் சிலிண்டரின் விலையைக் குறைத்தன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் நாட்டு மக்கள் நலன் கருதி இந்த துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags: PM Modigas
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் “இரவு வாழ்க்கை”!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies