அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மாநாடு - எலான் மஸ்க் உள்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு
Oct 6, 2025, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மாநாடு – எலான் மஸ்க் உள்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு

Web Desk by Web Desk
Aug 31, 2023, 11:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியல் வளர்ச்சியின் உச்ச நிலை ஆகும். இது நுட்பமான எந்திரங்களை உருவாக்கி மனிதர்களை போல செயல்பட வைக்கும் தொழில்நுட்பம் ஆகும். தற்போது கல்வி, மருத்துவம், தொழில்துறை போன்ற பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுவதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி ஒரு மாநாட்டை நடத்துகிறது.

இந்த மாநாடு செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைக்கான அடித்தளத்தை உருவாக்கவும், அது குறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ் (டுவிட்டர்) நிறுவன தலைவர் எலான் மஸ்க், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் தலைமைச்செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

Tags: elonmuskartificialintelligienceAI
ShareTweetSendShare
Previous Post

பாடத் திட்டத்தில் பாஜக மற்றும் இராமஜென்ம பூமி சேர்ப்பு!

Next Post

இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு பிரக்ஞானந்தா ஓர் உதாரணம்: பிரதமர் மோடி

Related News

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies