அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மாநாடு - எலான் மஸ்க் உள்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு
May 19, 2025, 09:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மாநாடு – எலான் மஸ்க் உள்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு

Web Desk by Web Desk
Aug 31, 2023, 11:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியல் வளர்ச்சியின் உச்ச நிலை ஆகும். இது நுட்பமான எந்திரங்களை உருவாக்கி மனிதர்களை போல செயல்பட வைக்கும் தொழில்நுட்பம் ஆகும். தற்போது கல்வி, மருத்துவம், தொழில்துறை போன்ற பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுவதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி ஒரு மாநாட்டை நடத்துகிறது.

இந்த மாநாடு செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைக்கான அடித்தளத்தை உருவாக்கவும், அது குறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ் (டுவிட்டர்) நிறுவன தலைவர் எலான் மஸ்க், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் தலைமைச்செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

Tags: elonmuskartificialintelligienceAI
ShareTweetSendShare
Previous Post

பாடத் திட்டத்தில் பாஜக மற்றும் இராமஜென்ம பூமி சேர்ப்பு!

Next Post

இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு பிரக்ஞானந்தா ஓர் உதாரணம்: பிரதமர் மோடி

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies