வாழை மரங்கள் முறிந்து சேதம்!
Sep 30, 2025, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழை மரங்கள் முறிந்து சேதம்!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளிக் காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில், அய்யம்பாளையம், வெள்ளியங்காடு, கோரக்காட்டூர், கடுக்காம் பாளையம், குள்ளம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் செவ்வாழை, மொந்தன், நேந்திரன், கதளி, ரஸ்தாளி உள்ளிட்ட வாழைகளைப் பல லட்ச ரூபாய் செலவு செய்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில், நேற்றிரவு கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெள்ளாங்கோவில், அய்யம்பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம் பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பெய்த மழையின் போது வீசிய சூறாவளிக் காற்றால் பல ஏக்கரிலிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது.

அறுவடைக்குச் சில நாட்களே இருந்த நிலையில் பல லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. அதே நேரத்தில் முறிந்து விழுந்துள்ள வாழை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

மேலும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாழைத்தார்கள் சேதமானதால் அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: heavyrainfall
ShareTweetSendShare
Previous Post

இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா!

Next Post

இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.

Related News

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies