இரஷ்யா, வடகொரியா இராணுவப் பேச்சுவார்த்தை
Jan 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரஷ்யா, வடகொரியா இராணுவப் பேச்சுவார்த்தை

Murugesan M by Murugesan M
Aug 31, 2023, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரஷ்யாவும் வட கொரியாவும் , பீரங்கி உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கும் ஆயுத ஒப்பந்தம் பற்றிய தங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை, பீரங்கி உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கும் ஆயுத ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை இரஷ்யாவும் வட கொரியாவும் முன்னெடுத்து வருகின்றன என்று தெரிவித்துள்ளது. எனினும், இதனை வட கொரியா மறுத்திருக்கிறது. அதேசமயம், கடந்த மாதம் இரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியாவுக்குப் பயணம் செய்ததைத் தொடர்ந்து, இரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் குழு பியோங் யாங்கிற்கு பயணம் செய்ததாக இரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது பயணம் செய்துள்ள 2-வது குழுவைத் தவிர, இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னும், இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதாக உறுதியளித்து கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் மூலோபாய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபற்றி ஜான் கிர்பி கூறுகையில், “உக்ரைனில் உள்ள இரஷ்ய இராணுவப் படைகளுக்கு ஆதரவை வழங்குவது குறித்து வட கொரியா தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. மேலும், இரஷ்யாவிற்கும் வட கொரியாவுக்கும் இடையேயான ஆயுதப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இது தொடர்பான இந்த பேச்சுவார்த்தைகள் உயர்மட்ட ஆலோசனை இனிவரும் மாதங்களில் தொடரலாம்.

மேற்கத்தியப் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக இரஷ்யாவின் முயற்சிகளையும் அதன் போருக்கான ஆதார ஆயுதங்களையும் தொடர்ந்து விளம்பரப்படுத்த இரஷ்யாவின் புதின் நிர்வாகம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். இந்த சாத்தியமான ஒப்பந்தங்களின் கீழ், இரஷ்யா வட கொரியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மற்றும் பல வகையான வெடிமருந்துகளைப் பெறும். இதை இரஷ்ய இராணுவம் உக்ரைன் மீது பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களில் இரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை தளத்திற்கு உதவும் மூலப்பொருட்களை வட கொரியா வழங்குவதும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மீது அமெரிக்கா நேரடி நடவடிக்கை எடுக்கும் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வட கொரியா நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், புதன்கிழமை நடந்த பாதுகாப்பு கவுன்சிலின்போது இரஷ்யாவும் வட கொரியாவும் ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்

`

Tags: russianorth korea
ShareTweetSendShare
Previous Post

இலங்கை vs வங்காளதேசம் யார் வெல்வார் ?

Next Post

நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies