தமிழகத்தில் 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்!–மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்.
Jul 23, 2025, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்!–மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்.

காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு !

Web Desk by Web Desk
Sep 1, 2023, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களை சாகர் பரிக்கிரமா யாத்திரை திட்டத்தின் மூலம் ஆய்வு செய்து வரும் மத்திய அமைச்சர்கள் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு கடல் மார்க்கமாக வந்து மீனவ மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ,மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், “கடந்த 2014 -ம் ஆண்டு வரை 50 ஆண்டு ஆட்சி காலத்தில் மீன்வளத்துறையில் ரூ.4,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது.

ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 38 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இறால் ஏற்றுமதியில் உலகிலேயே முதன்மை நாடாக இந்தியா உள்ளது.

சென்னை காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதில், காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 -ம் ஆண்டு மீன்வளத்துறையில் 500 ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தற்போது 9 லட்சமாக அதிகரித்துள்ளன என்றும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கிசான் அட்டை திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதற்கு தேசிய அளவில் இயக்கம் நடத்தப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது” என்றார்.

 

 

Tags: L Murugancentral government minister
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோவிலுக்கு செல் போன் கொண்டு செல்ல தடை!

Next Post

இந்தியாவில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கியுள்ளது- யூடியூப்.

Related News

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies