திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா – கொடியேற்றம். 
Sep 10, 2025, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா – கொடியேற்றம். 

Web Desk by Web Desk
Sep 4, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை என போற்றப்படுவது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

இந்த திருக்கோவிலில் நடைபெறக் கூடிய விழாக்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருவிழாவில், ஆவணி திருவிழாவும் ஒன்று. இந்த விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.

தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறும், இந்த ஆவணி திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தளி, வீதி உலா வருவது வழக்கம்.

ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை, ஒரு மணிக்கு, திருக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் தரிசனம் நடைபெற்றது.

பின்னர், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது, பக்தர்கள், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில், இன்று, அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் திருக்கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, கொடி மரத்திற்கு பால், பழம், பன்னீர், திராட்சை, மஞ்சள், தயிர் உள்ளிட 16 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், கொடிமரம் தர்பைபுல், ரோஜா உள்ளிட்ட மலர்கள், பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tiruchendur templelord murugan
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோவிலில் மகா பாலாலயம் பூஜை.

Related News

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies