முதலில் பிரதமர் மோடி-அடுத்து யோகி ஆதித்யநாத்!
Aug 20, 2025, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலில் பிரதமர் மோடி-அடுத்து யோகி ஆதித்யநாத்!

'எக்ஸ்' சமூக இணையதளப்பக்கத்தில் அதிக பின்தொடர்வோரை (பாலோயர்கள்) பெற்ற இந்திய அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்திலும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2-வது இடத்தையும் பெற்றுள்ளனர் .

Web Desk by Web Desk
Sep 6, 2023, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எக்ஸ் சமூக வலைதளம் கடந்த ஒரு மாதத்தில் தனிநபர், நிறுவனங்களின் கணக்குகளை புதிதாக பின்தொடர்வோரின் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது.

இதில் இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அவரை ஒரு மாதத்தில் மட்டும் 6,32,444 பேர், எக்ஸ் தளத்தில் பின்தொடரத் தொடங்கி உள்ளனர்.

இதற்கு அடுத்த இடத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பெற்றுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அவரை புதிதாக 2,67,419 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர்.

சமூக வலைதளங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களை விட பா.ஜ.,வின் தலைவர்களே மக்கள் அதிகம் பின்தொடர்வது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 11,66,140 பாலோயர்களை  எக்ஸ் சமூக வலைதளத்தில் கூடுதலாக பெற்று முதலிடத்திலும், பிரதமர் மோடி 2வது இடத்திலும், 4,74,011 புதிய பாலோயர்களுடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3வது இடத்திலும், யோகி ஆதித்யநாத் 4வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவை, கடந்த மாதத்தில் மட்டும்  புதிதாக 11,66,140 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர். சந்திரயான் 3 திட்டம், ஆதித்யா எல்1 திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சர்வதேச அரங்கில் இஸ்ரோவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

 

 

 

 

 

Tags: PM ModiCm Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!

Next Post

உதயநிதியின் ஆணவப் பேச்சு – உ.பியில் வழக்கு!

Related News

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies