உதயநிதி மீது கிரிமினல் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி .
Mar 15, 2026, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உதயநிதி மீது கிரிமினல் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி .

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 6, 2023, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டி மேதகு தமிழக ஆளுநர். ஆர்.என். ரவிக்கு, பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது, சனாதன தர்மத்தை, டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் ஒழிக்க வேண்டும், அதை எதிர்ப்பதைவிட, ஒழிக்க வேண்டும் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ, 153 பி, 295 ஏ, 298, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்தவர், குறிப்பாக, அமைச்சராகவும் உள்ளார். இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இவரது இந்த பேச்சு லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் உள்ள சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களிடையே அச்சம் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்.

 

மேலும், சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் களங்கப்படுத்துவது, அவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சை விதைப்பது, வன்முறை மற்றும் கலவரங்களைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

எனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, கிரிமினல் வழக்கு தொடர, சட்டப் பிரிவு 196-ன் படி உங்களது மேலான அனுமதி தேவைப்படுகிறது. எனவே, தாங்கள், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கவேண்டும் என அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுப்பிரமணியன் சுவாமியின் எக்ஸ் பதிவில், ” திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தை உதயநிதி ஸ்டாலின் இழிவுபடுத்தினால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர, ஏற்கனவே பல முக்கியதர்கள் மேதகு ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், சுவாமியின் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags: bjpsubramanian swamy
ShareTweetSendShare
Previous Post

முட்டாள்தனமாகப் பேசிய உதயநிதி! – அண்ணாமலை.

Next Post

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies