உலக வளர்ச்சியில் "ஆசியான்" முக்கியப் பங்கு!
Jul 26, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலக வளர்ச்சியில் “ஆசியான்” முக்கியப் பங்கு!

ஆசியான் மாநாட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Web Desk by Web Desk
Sep 7, 2023, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ஆசியான் இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு ஆகியவை இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. இம்மாநாடுகளில் பங்கேற்குமாறு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ, பாரதப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, பிரதமர் மோடி, நேற்று இரவு 8 மணியளவில் இந்தோனேஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 4 மணியளவில் ஜகார்த்தாவை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு இந்தோனேஷியா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, காலை 7 மணியளவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தாண்டுக்கான கருப்பொருள் ஆசியான் வளர்ச்சியின் மையம் என்பதாகும். ஆசியான் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகின்றன. ஆசியான் வளர்ச்சியின் மையமாக விளங்குகிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சியில் ஆசியான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. ஆகவே, ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. ஆசியான் அமைப்பிலுள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது. கடந்தாண்டு நாங்கள் இந்தியா ஆசியான் நட்பு தினத்தை கொண்டாடி , ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையை வழங்கினோம். நமது வரலாறும், இந்தியாவையும் ஆசியாவையும் இணைக்கின்றன. குறிப்பாக, அமைதி, செழிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை நம்மை ஒன்றிணைக்கிறது.

அந்த அடிப்படையில் இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை நான் வாழ்த்துக்கிறேன். இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் மையப் புள்ளியாக ஆசியான் திகழ்கிறது. மேலும், இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன்முயற்சியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கும். உலக நிச்சயமற்ற சூழலில் கூட, ஒவ்வொரு துறையிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பு சீராக முன்னேறி வருகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.

Tags: PM ModiAsean India Summit 2023Speech
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் ஊழலை ஒழிக்கத்தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை- அண்ணாமலை

Next Post

சனாதன தேர்தலாக சந்தித்துக்கொள்ளலாமா?- ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies