சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!
Mar 15, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர் கருத்து

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 12:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் குமார், “அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதுதான் எங்களது பணி.

மேலும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், எங்களால் 6 மாதத்திற்கு முன்பே தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோலதான் சட்டமன்றத்துக்கும் தேர்தலை முன்கூட்டியே அறிவிக்க முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ElectionElection commissionermadhya pradeshinterviewAssembly
ShareTweetSendShare
Previous Post

திரைப்பட இயக்குநர் அமீரை கைது செய்க – இந்து முன்னணி கோரிக்கை!

Next Post

உதயநிதி கன்னத்தில் அடித்தால் ரூ.10 லட்சம் பரிசு – ஆந்திராவில் பரபரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies