நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. சட்டப்பேரவையில் தவெக அரசு ...
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. சட்டப்பேரவையில் தவெக அரசு ...
தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்துடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவை ...
ராமேஸ்வரத்தில் ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி அகற்றப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். ராமேஸ்வரம் விவேகானந்தா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ...
திருவள்ளூர் அருகே வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் ஆணையம் அசத்தலான ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் ...
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு 75 ஆண்டுகளுக்கு பிறகு டிராக்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலை ...
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி கோவையில் வீடு வீடாக அண்டா விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ...
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் விரைவில் ...
பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று துவங்கியது. ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த ...
மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேச ...
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies