Assembly - Tamil Janam TV

Tag: Assembly

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பேச்சால் கொந்தளித்த திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சூழ்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் ...

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே த.வெ.க அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பதிலுரை ...

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் குறித்து, சட்டப்பேரவையில் தவெக அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.என்.நேருவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறையில் திட்டங்களை தீட்டிவிட்டதாக ...

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். அவையை பேரவைத் தலைவர் சிறப்பாக நடத்துவதாகவும், எதிர்க்கட்சிக்கும் வாய்ப்பு வழங்குவதாகவும், ...

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்; முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா ?

பரபரப்பான அரசியல் சூழலில் தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், ஆளுநர் உரையுடன் வியாழக்கிழமை தொடங்குகிறது. வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. சட்டப்பேரவையில் தவெக அரசு ...

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்துடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவை ...

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ராமேஸ்வரத்தில் ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி அகற்றப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். ராமேஸ்வரம் விவேகானந்தா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ...

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

திருவள்ளூர் அருகே வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் ஆணையம் அசத்தலான ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் ...

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு 75 ஆண்டுகளுக்கு பிறகு டிராக்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலை ...

திமுக சார்பில் வீடு வீடாக ‘அண்டா’ விநியோகம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி கோவையில் வீடு வீடாக அண்டா விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ...

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் விரைவில் ...

பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு

பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று துவங்கியது. ...

பத்திரப்பதிவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய குடியரசுத் தலைவர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த ...

ம.பி. சட்டமன்றத் தேர்தல்: களத்தில் 3,832 வேட்பாளர்கள்!

மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேச ...

சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ...