இவர்கள் இரத்ததானம் அளிக்க கூடாது : உச்ச நீதிமன்றம்!
Sep 30, 2025, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இவர்கள் இரத்ததானம் அளிக்க கூடாது : உச்ச நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 12:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் இரத்த தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

மாற்றுத்திறனாளிகள், ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், பாலியல் தொழிலாளர்கள் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்று 2017 வழிகாட்டுதல்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, விசாரித்த உச்ச நீதிமன்றம், இரத்ததானம் செய்யப்படும் இரத்தம் தூய்மையானது என்பதை உறுதியளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் மார்ச் 2021 யில்,இரத்த தானம் செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 2017 வழிகாட்டுதல்களில் மூன்று வகை நபர்களை இரத்த தானம் செய்வதிலிருந்து விலக்கி இரத்த தானம் செய்பவர்களைப் பரிந்துரைப்பதை எதிர்த்த ஒரு தனி மனுவை குறித்து அனைவரிடமும் பதில்களைக் கோரியது.

புதன்கிழமையன்று இந்த மனு மீதான விசாரணையின் போது, ​​மகாராஷ்டிராவைச் சேர்ந்த மனுதாரரின் வழக்கறிஞர், சில வகை மக்கள் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர்களை மோசமாகப் பாதித்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதை குறித்து “இரத்தம் பெறுபவருக்கு மாற்றப்படும் இரத்தம் சுத்தமான இரத்தம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி அல்லது சி நோய்த்தொற்றுக்கான ஆபத்தில் கருதப்படும் நபராக இரத்தம் அளிப்பவர் இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது.

இதனால் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் இரத்த தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: supreme courtblood donate
ShareTweetSendShare
Previous Post

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

திருமலை நடைபாதை : கைத்தடிகள் விநியோகம்!

Related News

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies