ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்து தூவும் பணி!
Oct 26, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்து தூவும் பணி!

கடலோரப் பகுதிகளில் மரம் வளர்ப்பை அதிகரிக்க திட்டம்

Web Desk by Web Desk
Sep 10, 2023, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மரம் வளர்ப்பை அதிகரிக்க, ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி இராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் நடைபெற்றது.

இராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ். தளம், பருந்து கடற்படை விமானத் தளம், மாவட்ட வனத்துறை, மாதா அமிர்தானந்தமயி மடம் ஆகியவை இணைந்து இராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் 4 இலட்சம் விதைப்பந்துகளைத் தூவுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இந்தியக் கடற்படையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி கமாண்டர் ரவிக்குமார் திங்ரா தலைமை வகித்தார்.

இதற்கான விதைப்பந்துகளை அமிர்தானந்தமயி மடத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா நந்தாபுரி வழங்கினார். விதைப்பந்துகள் அனைத்தும் 2 ஹெலிகாப்டர்களில் ஏற்றப்பட்டு தயாராக இருந்ததது. இதனைப் பிராந்திய கடற்படை அதிகாரி ரவிக்குமார் திங்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வனப்பகுதியில் பாம்பன், தங்கச்சி மடம் பகுதி தீவுகளில் காடுகள் அடர்த்தி குறைந்த பகுதிகளில் வேம்பு, புளி, நாவல், புங்கன் மர விதைகள் தூவப்பட்டன.

நேற்று, 40,000 விதைப்பந்துகள் தூவப்பட்டதாகவும், மீதமுள்ள விதைப்பந்துகள் மழைக்காலங்களில் தூவப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், உச்சிப்புளி ஐ.என்.எஸ். தள அதிகாரி விக்ராந்த் சப்னிஸ், அமிர்தானந்தமயி மடத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரினி பவானி, மாத்ருகிருபா மிருதசைதன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: indian navyramanathapuramAerialSeedBallDispersingINS ParunduMATA Amirdanantamayi math
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Next Post

ஒரே நாளில் 53,836 வழக்குகளுக்குத் தீர்வு!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies