கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!
Jul 27, 2025, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!

திருப்பூரில் இந்து முன்னணி அதிரடி

Web Desk by Web Desk
Sep 10, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே உள்ள அருள்மிகு திருமுருகன் பூண்டி திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரி, இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருமுருகன் பூண்டி. முருகனால் இத்தலத்துச் சிவபெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்துத் தனிச்சிறப்பாக காணப்படுகிறது. இதற்குச் சான்றாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்றும் அமைந்துள்ளது.

முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, திருக்கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் தனது வேலை ஊன்றி, அருகிலேயே மயில் வாகனத்தையும் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார் என்பது திருக்கோவிலின் தனிச்சிறப்பு. பெரும்பாலான திருக்கோவில்களில், சுப்பிரமணியர் சிலை, முன்புறம் 3 முகங்களும், பின்புறம் 3 முகங்களுடனும் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் 5 முகங்கள் முன்புறமும், 6-வது முகம் பின்புறமும் அமைந்துள்ளது.

இதனை, அதோ முகம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த முகத்தைக் கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு, அதோ முகத்தைப் பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகவே, திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நிலத்தை மீட்கக் கோரி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பக்தர்களிடமும், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த முயற்சிக்கு ஆன்மீக அன்பர்களும், பக்தர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

Tags: Signature movementTiruppurMurugan Templeencroachmenthindu mannani
ShareTweetSendShare
Previous Post

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

Next Post

உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies