கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!
Apr 29, 2026, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் நிலத்தை மீட்க கையெழுத்து இயக்கம்!

திருப்பூரில் இந்து முன்னணி அதிரடி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே உள்ள அருள்மிகு திருமுருகன் பூண்டி திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரி, இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருமுருகன் பூண்டி. முருகனால் இத்தலத்துச் சிவபெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்துத் தனிச்சிறப்பாக காணப்படுகிறது. இதற்குச் சான்றாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்றும் அமைந்துள்ளது.

முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, திருக்கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் தனது வேலை ஊன்றி, அருகிலேயே மயில் வாகனத்தையும் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார் என்பது திருக்கோவிலின் தனிச்சிறப்பு. பெரும்பாலான திருக்கோவில்களில், சுப்பிரமணியர் சிலை, முன்புறம் 3 முகங்களும், பின்புறம் 3 முகங்களுடனும் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் 5 முகங்கள் முன்புறமும், 6-வது முகம் பின்புறமும் அமைந்துள்ளது.

இதனை, அதோ முகம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த முகத்தைக் கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு, அதோ முகத்தைப் பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவிலுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகவே, திருக்கோவிலுக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நிலத்தை மீட்கக் கோரி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பக்தர்களிடமும், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த முயற்சிக்கு ஆன்மீக அன்பர்களும், பக்தர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

Tags: Signature movementTiruppurMurugan Templeencroachmenthindu mannani
ShareTweetSendShare
Previous Post

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

Next Post

உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies