ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!
Mar 15, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!

இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என வர்ணனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெற்றியடைந்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டி இருக்கிறார். சந்தேகத்திற்கிடமின்றி இது இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜி20 அமைப்புக்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகித்திருந்தது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக ஜி20 அமைப்பின் பல்வேறு பிரவுகளின் சார்பில் 200 கூட்டங்கள் நடைபெற்று முடிந்தன. நிறைவாக, ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஐ.நா. அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான சசி தரூர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த சசி தரூர், “ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்கப்பட்டிருப்பது சந்திகத்திற்கிடமின்றி இந்தியாவுக்கு இராஜதந்திர வெற்றியாகும்.ஏனெனில், தலைவர்கள் டெல்லிக்கு வரும் வரை, கூட்டு அறிக்கைகூட இருக்குமா என்பதில் கணிசமான சந்தேகம் இருந்தது.

அதேபோல, உக்ரைனில் ரஷ்யப் போரைக் கண்டிக்க விரும்புபவர்களுக்கும், ரஷ்யா மற்றும் சீனாவை ஆதரிக்கும் நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைக் குறைத்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால், அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமான செயல்பட்டு டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியது இராஜதந்திர வெற்றியாகும். இது இந்தியாவின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது மற்றும் வெற்றியாக வகைப்படுத்தலாம்” என்ற கூறியிருக்கிறார்.

Tags: PM ModiG20delhi declarationSasi TharoorPraised
ShareTweetSendShare
Previous Post

ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Next Post

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம்: மலரஞ்சலி – மரியாதை செய்த அண்ணாமலை!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies