ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!
Oct 25, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!

இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என வர்ணனை!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெற்றியடைந்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டி இருக்கிறார். சந்தேகத்திற்கிடமின்றி இது இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜி20 அமைப்புக்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகித்திருந்தது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக ஜி20 அமைப்பின் பல்வேறு பிரவுகளின் சார்பில் 200 கூட்டங்கள் நடைபெற்று முடிந்தன. நிறைவாக, ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஐ.நா. அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான சசி தரூர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த சசி தரூர், “ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்கப்பட்டிருப்பது சந்திகத்திற்கிடமின்றி இந்தியாவுக்கு இராஜதந்திர வெற்றியாகும்.ஏனெனில், தலைவர்கள் டெல்லிக்கு வரும் வரை, கூட்டு அறிக்கைகூட இருக்குமா என்பதில் கணிசமான சந்தேகம் இருந்தது.

அதேபோல, உக்ரைனில் ரஷ்யப் போரைக் கண்டிக்க விரும்புபவர்களுக்கும், ரஷ்யா மற்றும் சீனாவை ஆதரிக்கும் நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைக் குறைத்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால், அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமான செயல்பட்டு டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியது இராஜதந்திர வெற்றியாகும். இது இந்தியாவின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது மற்றும் வெற்றியாக வகைப்படுத்தலாம்” என்ற கூறியிருக்கிறார்.

Tags: PM ModiG20delhi declarationSasi TharoorPraised
ShareTweetSendShare
Previous Post

ஊட்டி சிறப்பு மலை இரயில் மீண்டும் இயக்கம் – மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

Next Post

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம்: மலரஞ்சலி – மரியாதை செய்த அண்ணாமலை!

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies