ரோட்டில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட ஆவணங்கள் !
Jul 26, 2025, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோட்டில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட ஆவணங்கள் !

Web Desk by Web Desk
Sep 11, 2023, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் கட்டுக்கட்டாக தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட தணிக்கை ஆவணங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 1:30 மணிக்கு பாரதி நகர் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்தன. இவைஅனைத்தும் காற்றில் பறந்தன. இதனை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இவற்றில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட ஆவணங்கள், நுாறு நாள் வேலை திட்டத்தில் 2020–21 சமூக தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்கள் என பல்வேறு இருந்தன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ” அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் இரு மூடைகளில் இந்த ஆவணங்களை எடுத்து சென்றார். அதில் ஒரு மூடை தவறி கீழே விழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்கள் சத்தமிட்டு அழைத்தனர். அவர் காதில் வாங்காமல் சென்றுவிட்டார். அரசுத்துறை ஆவணங்களை பாதுகாப்பின்றி எடுத்துச் சென்றது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags: ramanathapuramcentral govermentmahatma gandhi scheme
ShareTweetSendShare
Previous Post

காஞ்சியில் கண்டறிந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் !

Next Post

கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies