கோடிகளை வாங்குபவர்களிடம் போய் கேளுங்கள் – கொந்தளித்த நடிகர் செந்தில்!
Mar 15, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடிகளை வாங்குபவர்களிடம் போய் கேளுங்கள் – கொந்தளித்த நடிகர் செந்தில்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில், ரூ.40 கோடி கடன் வாங்கப்படும் என, நடிகர் விஷாலின் கருத்துக்கு, நடிகர் செந்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்களிடம் போய் கேளுங்கள் எனக் கொந்தளித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் நாசர் தலைமையிலும், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விஷால், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இதற்காக, ரூ.40 கோடி கடன் வாங்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த நேற்றைய நிகழ்ச்சியில், பிரபல நடிகர்களான கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும், நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக வரும் நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், நேற்று கூட்டத்திற்கு வந்த நடிகர்கள் சிலர் நடிகர் சங்கத்தின் மீதான அதிருப்பதியை வெளிப்படையாகவே தெரிவித்தனர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில், தனது கண்டனத்தை முதன் முதலில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் செந்தில், தமிழ் நடிகர்கள் பலர் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் போய் கேட்காமல், மிக குறைந்த அளவில் சொற்ப சம்பளம் வாங்குபவர்களிடம் பணம் கேட்கிறார்கள். இது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, நடிகர் செந்திலின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags: senthil actor
ShareTweetSendShare
Previous Post

 திருப்பத்தூரில் கோர விபத்து: 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் – நிவாரணம் அறிவிப்பு!

Next Post

மணிப்பூரில் நிலநடுக்கம்!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies