சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் என, சனாதன தர்மம் குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் சனாதனம் குறித்து, தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தவறாக பிரச்சாரம் செய்து வருவதாக ஆன்மீக அன்புர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், சனாதன தர்மம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பது குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், சனாதன தர்மம் என்பது ஆன்மிகம், வாழ்க்கை மற்றும் படைப்பு என அனைத்தையும் உள்ளடக்கியது.

இதில், படைப்பின் ஒவ்வொரு கூறுகளுமே, ஆன்மிகத்தின் பல்வேறு வெளிப்பாடுகளான். இவை ஒன்றோடொன்று தொடர்புடையது, இணைக்கப்பட்டதாகும்.

இது, ஒவ்வொரு தனிமனிதன், குடும்பம், சமூகம் என தங்களுக்குள்ளும், சுற்றுச்சூழலுக்கும் இடையே பரஸ்பர உறவைப் பிரதிபலிக்கிறது. இது தனிப்பட்ட மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

சனாதன தர்மத்தில் சாதி அல்லது சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அத்தகைய பாகுபாடுகள் சமூகத் தீமைகள் மட்டுமின்றி, சனாதன தர்மத்துக்கும் எதிரானது.

சனாதன தர்மத்தின் முதல் ஆவணம் ரிக் வேதமே. அதில், பரமேஷ்வரர் அல்லது ஆதி பகவான் அல்லது சர்வ சக்தி உள்ள கடவுள்தான் படைப்புகளை உருவாக்கினார்.

ஒவ்வொரு படைப்புகளிலும் அங்கமாகக் கடவுள் இருக்கிறார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றிலும் அவர் இருக்கிறார். இதனால், படைப்பு முழுவதும் ஒரு குடும்பமே.

இது உலகளாவிய ஒருமைப்பாடு, ஆன்மிக முயற்சி, மக்களின் அனுபவங்கள், அவை சூழலுக்கு ஏற்ப அனுபவிக்கப்படுகிறது.

எனவே, ஒவ்வொருவரும் அதை தங்கள் வழிகளில் வெளிப்படுத்தியும், சம்பிரதாயங்களையும், பாதைகளையும் உருவாக்குகிறார்கள். ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.

சமய நம்பிக்கையற்ற என்ற கருத்து சனாதன தர்மத்துக்கு அன்னியமானது. அதற்கு ஒருபோதும் சனாதன தர்மத்தில் இடம் இல்லை.

உலகம் ஒரு குடும்பம் அல்லது யாதும் ஊரே, யாவரும் கேளிர் ஆகியவை சனாதனத்தின் முக்கியமானவைகள் ஆகும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கருத்துக்கு, ஆன்மிக அன்பர்களும், மடாதிபதிகளும், சமயத் தலைவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags: RN Ravisanatan dharmagoverner of tamilnadu
ShareTweetSendShare
Previous Post

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !

Next Post

சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க: சோனியா & ராகுலே காரணம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies