சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?
Sep 10, 2025, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Sep 12, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்து மதம் பற்றி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் விமல் என்பவர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் பாளையங்கோட்டை மறை மாவட்ட பொன்விழா ஆண்டு நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு என்பவர் 96 சதவீத இந்துக்களுக்குக் கல்வியை மறுத்தது தான் சனாதனம் என்றும், சனாதனம் என்றால் 4 சதவீத மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும் என்றும், 4 சதவீதத்தைத் தவிர்த்துப் பார்த்தால் 94 சதவீத இந்துக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துவ மக்கள் கூடியிருந்த சபையில் இந்து மதத்தை இழிவாகப் பேசி மத விழிப்புணர்வைத் தூண்டும் வகையிலும், பிற மதத்தினுடைய இந்து மதத்தை இழிவாகப் பேசியும், இரு தரப்பினுடைய கலவரம் உண்டு பண்ணும் வகையிலும், நாட்டில் சட்டம், ஒழுங்கு அமைதியைச் சீர் குலைக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

மேற்படி, அப்பாவு என்பவரின் இந்த பேச்சை முன்னிலைப்படுத்தி, இஸ்லாமியர்கள் சமூக வலைதளங்கில், இந்து மதம் குறித்து இழிவாகப் பேசி வருகின்றனர்.

மேலும், இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் அப்பாவு பேசியது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அப்பாவு, இந்து மதத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசியது குறித்து இந்துக்கள் பலர் என்னிடம் வேதனை தெரிவித்தனர்.

மதவெறுப்புணர்வை தூண்டும் வகையில், பேசிய சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, அமைதியையும், நீதியையும் நிலைநாட்டுமாறு வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, விமலுடன், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.

அப்போது, காவல் ஆய்வாளர் பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளதால், புகார் மனு மீது, உடனே ரசீது கொடுக்க முடியாது, இன்று மாலை வந்து ஆய்வாளரிடம் பேசுங்க என காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: sanatan dharmaappavu dmk mla
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 3 பேர் சுட்டுக்கொலை!

Next Post

ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies