கேமரா ஊழலில் சிக்கிய கேரள அரசு - சட்ட சபையில் அமளி, துமளி!
Jul 29, 2025, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேமரா ஊழலில் சிக்கிய கேரள அரசு – சட்ட சபையில் அமளி, துமளி!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கேரளாவில், மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கொண்ட 726 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனம் நிறுத்துதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிமீறுபவர்களில் ஈடுபடுவோர் இந்த கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.

இதற்காக மாநிலம் முழுவதும் 726 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 675 விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் பிடிக்கவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஐ கேமரா செயல்பாட்டுக்கு வந்த முதல்நாளிலேயே மாநிலம் முழுவதிலும் சேர்த்து 25 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறையும் எனக் கேரள அரசு தம்பட்டம் அடித்து வரும் நிலையில், இந்த கேமராக்கள் நிறுவியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டம் சாட்டி, அமளியில் ஈடுபட்டனர்.

சிசிடிவி கேமராக்கள் அமைக்க போதிய முன்னனுபவம் இல்லாத கெல்ட்ரான் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது எப்படி என்றும், சந்தை விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளது என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

Tags: Keralakerala assembly
ShareTweetSendShare
Previous Post

அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!

Next Post

2-வது நாளாக E.D. ரெய்டு: சிக்கிய மணல் குவாரி அதிபர்கள் – நடுங்கும் திமுக பிரபலங்கள்!

Related News

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies