இந்தி மொழி தினம் - பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!
Oct 4, 2025, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தி மொழி தினம் – பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

தேசிய ஒற்றுமையை இந்தி வலுப்படுத்தும்!

Web Desk by Web Desk
Sep 14, 2023, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தி மொழி தினத்தையொட்டி, தேசிய ஒற்றுமையை ஹிந்தி வலுப்படுத்தும்- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தி மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தி மொழி தினத்தையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில்,  எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹிந்தி மொழி தின வாழ்த்துகள். தேசிய ஒற்றுமையை ஹிந்தி மொழி தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.

मेरे सभी परिवारजनों को हिन्दी दिवस की हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि हिन्दी भाषा राष्ट्रीय एकता और सद्भावना की डोर को निरंतर मजबूत करती रहेगी।

— Narendra Modi (@narendramodi) September 14, 2023

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் காணொலி ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அவர்,

हिंदी दिवस के अवसर पर मेरा संदेश… https://t.co/SVhPFu0Kra

— Amit Shah (@AmitShah) September 14, 2023

“‘இந்தி திவஸ்’ நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.நா சபையில் ஹிந்தி பயன்பாட்டை இந்தியா ஊக்குவித்தது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை ஹிந்தி ஒருங்கிணைக்கிறது. சுதந்திரப் போராட்டத்திலிருந்து இன்று வரை, ஹிந்தி முக்கியப் பங்காற்றுகிறது. ஹிந்தி மொழி நமது கலாசார பாரம்பரியம்.

நமது இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் அனைத்தும் நமது கலாசார பாரம்பரியம், அதை நாம் ஒன்றாக கொண்டு செல்ல வேண்டும். ஹிந்தி எந்த இந்திய மொழியுடனும் போட்டியிட்டதில்லை. ஒருபோதும் போட்டியிட முடியாது. அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் வலுவான தேசத்தை உருவாக்க முடியும். அனைத்து உள்ளூர் மொழிகளையும் வலுப்படுத்த ஹிந்தி பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்

சுதந்திரத்திற்காக போராடிய போது, ஹிந்தியின் முக்கிய பங்கைக் கண்டு, சுதந்திரத்திற்குப் பிறகு ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றினர். நாடு முழுவதும் செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக உள்ளது. அகில இந்திய இந்தி மாநாடு இந்த ஆண்டு புனே நகரில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

 

 

 

Tags: PM ModiAmith sha
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் டெங்கு கொசு உதயநிதி ஸ்டாலின்!- அண்ணாமலை!

Next Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-லீனா நாயர்.

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies