இந்தி மொழி தினம் - பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!
Jan 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தி மொழி தினம் – பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

தேசிய ஒற்றுமையை இந்தி வலுப்படுத்தும்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2023, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தி மொழி தினத்தையொட்டி, தேசிய ஒற்றுமையை ஹிந்தி வலுப்படுத்தும்- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தி மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தி மொழி தினத்தையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில்,  எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹிந்தி மொழி தின வாழ்த்துகள். தேசிய ஒற்றுமையை ஹிந்தி மொழி தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.

मेरे सभी परिवारजनों को हिन्दी दिवस की हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि हिन्दी भाषा राष्ट्रीय एकता और सद्भावना की डोर को निरंतर मजबूत करती रहेगी।

— Narendra Modi (@narendramodi) September 14, 2023

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் காணொலி ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அவர்,

हिंदी दिवस के अवसर पर मेरा संदेश… https://t.co/SVhPFu0Kra

— Amit Shah (@AmitShah) September 14, 2023

“‘இந்தி திவஸ்’ நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.நா சபையில் ஹிந்தி பயன்பாட்டை இந்தியா ஊக்குவித்தது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை ஹிந்தி ஒருங்கிணைக்கிறது. சுதந்திரப் போராட்டத்திலிருந்து இன்று வரை, ஹிந்தி முக்கியப் பங்காற்றுகிறது. ஹிந்தி மொழி நமது கலாசார பாரம்பரியம்.

நமது இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் அனைத்தும் நமது கலாசார பாரம்பரியம், அதை நாம் ஒன்றாக கொண்டு செல்ல வேண்டும். ஹிந்தி எந்த இந்திய மொழியுடனும் போட்டியிட்டதில்லை. ஒருபோதும் போட்டியிட முடியாது. அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் வலுவான தேசத்தை உருவாக்க முடியும். அனைத்து உள்ளூர் மொழிகளையும் வலுப்படுத்த ஹிந்தி பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்

சுதந்திரத்திற்காக போராடிய போது, ஹிந்தியின் முக்கிய பங்கைக் கண்டு, சுதந்திரத்திற்குப் பிறகு ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றினர். நாடு முழுவதும் செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக உள்ளது. அகில இந்திய இந்தி மாநாடு இந்த ஆண்டு புனே நகரில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

 

 

 

Tags: PM ModiAmith sha
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் டெங்கு கொசு உதயநிதி ஸ்டாலின்!- அண்ணாமலை!

Next Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-லீனா நாயர்.

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies