இந்தி மொழி தினம் - பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தி மொழி தினம் – பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

தேசிய ஒற்றுமையை இந்தி வலுப்படுத்தும்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2023, 12:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தி மொழி தினத்தையொட்டி, தேசிய ஒற்றுமையை ஹிந்தி வலுப்படுத்தும்- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தி மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தி மொழி தினத்தையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில்,  எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹிந்தி மொழி தின வாழ்த்துகள். தேசிய ஒற்றுமையை ஹிந்தி மொழி தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.

मेरे सभी परिवारजनों को हिन्दी दिवस की हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि हिन्दी भाषा राष्ट्रीय एकता और सद्भावना की डोर को निरंतर मजबूत करती रहेगी।

— Narendra Modi (@narendramodi) September 14, 2023

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் காணொலி ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அவர்,

हिंदी दिवस के अवसर पर मेरा संदेश… https://t.co/SVhPFu0Kra

— Amit Shah (@AmitShah) September 14, 2023

“‘இந்தி திவஸ்’ நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.நா சபையில் ஹிந்தி பயன்பாட்டை இந்தியா ஊக்குவித்தது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை ஹிந்தி ஒருங்கிணைக்கிறது. சுதந்திரப் போராட்டத்திலிருந்து இன்று வரை, ஹிந்தி முக்கியப் பங்காற்றுகிறது. ஹிந்தி மொழி நமது கலாசார பாரம்பரியம்.

நமது இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் அனைத்தும் நமது கலாசார பாரம்பரியம், அதை நாம் ஒன்றாக கொண்டு செல்ல வேண்டும். ஹிந்தி எந்த இந்திய மொழியுடனும் போட்டியிட்டதில்லை. ஒருபோதும் போட்டியிட முடியாது. அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் வலுவான தேசத்தை உருவாக்க முடியும். அனைத்து உள்ளூர் மொழிகளையும் வலுப்படுத்த ஹிந்தி பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்

சுதந்திரத்திற்காக போராடிய போது, ஹிந்தியின் முக்கிய பங்கைக் கண்டு, சுதந்திரத்திற்குப் பிறகு ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றினர். நாடு முழுவதும் செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக உள்ளது. அகில இந்திய இந்தி மாநாடு இந்த ஆண்டு புனே நகரில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

 

 

 

Tags: PM ModiAmith sha
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தின் டெங்கு கொசு உதயநிதி ஸ்டாலின்!- அண்ணாமலை!

Next Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-லீனா நாயர்.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies