பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்: வி.கே.சிங் ஆவேசம்!
Sep 9, 2025, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்: வி.கே.சிங் ஆவேசம்!

இராணுவ அதிகாரிகள் உயிரிழந்த விவகாரம்!

Web Desk by Web Desk
Sep 14, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் கரோல் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து, இராணுவமும், மாநில காவல் துறையினரும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இராணுவத்தினர் மற்றும் போலீஸார் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ அதிகாரிகள் 2 பேரும், காவல்துறை டி.எஸ்.பி. ஒருவரும் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங், பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், “பாகிஸ்தானை தனிமைப்படுத்தாத வரை, அவர்கள் இதனை தொடரத்தான் செய்வார்கள். ஆகவே, இந்த விஷயத்தில் நாம் சிந்திக்க வேண்டும். மேலும், பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால், அந்நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்.

பாகிஸ்தான் இயல்பாக நடந்து கொள்ளாத வரை, அவர்களுடன் சுமூகமான உறவை தொடர முடியாது. பாகிஸ்தானை பிரிக்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது நடக்கும். அதற்காக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். சில நேரம் சினிமா நடிகர்கள் வருவார்கள். கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள். ஆனால், நாம் அவர்களை பிரிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Terrorist attack3 deadpakistanCentral Ministerjammu kashmircondemnV.K.Singh
ShareTweetSendShare
Previous Post

சனாதனத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்!

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies