சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Oct 6, 2025, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!

ரூ.6,350 கோடி மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்து உரை!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். பின்னர், ராய்கரில் நடந்த நிகழ்ச்சியில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 9 மாவட்டங்களில் தலா 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பரிமாண வளர்ச்சிக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், பிராந்தியமும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் முன்னுரிமை பெறுகின்றன. நாட்டின் அதிகார மையங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. மேலும், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது, சத்தீஸ்கர் மத்திய அரசிடம் இருந்து மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களைப் பெறுகிறது. சுமார் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே துறை திட்டங்களை மாநிலத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். இதன் மூலம், சத்தீஸ்கரின் ரயில்வே மேம்பாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.

இது சத்தீஸ்கரின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். சத்தீஸ்கரின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பல பரிமாண மேம்பாட்டிற்காக மத்திய அரசு உழைத்திருக்கிறது. ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்திருந்த உலகத் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சமூகநல மாதிரியால்  மிகவும் ஈர்க்கப்பட்டனர். இந்தியாவின் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொள்வது குறித்து உலகளாவிய அமைப்புகள் பேசுகின்றன” என்று கூறினார்.

சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1, சம்பா முதல் ஜம்கா வரை 3-வது ரயில் பாதை, பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 3-வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை என்.டி.பி.சி. லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் (எஸ்.டி.பி.எஸ்) இணைக்கும் எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.

Tags: PM ModiChhattisgarhRailway ProjectLay Foundation
ShareTweetSendShare
Previous Post

சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் புகழாரம்!

Next Post

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

Related News

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies