ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த என்.ஐ.ஏ – என்ன காரணம்?
Oct 26, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த என்.ஐ.ஏ – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Sep 15, 2023, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ரூ.3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

பாரத இறையான்மைக்கு எதிராகவும், தீவிரவாத செயல்கள் மிகுந்த ஈடுபாடு உடையதுமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை செய்தது.

இந்த அமைப்பில் தொடர்புடைய சிலர், கேரள மாநிலம், கொச்சியில் உள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்தது. அதன்பேரில், கொச்சியில் முக்கிய பகுதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள், பாலக்கோடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த அப்துல் ரஷீத், முகமது மன்சூர், செர்ப்புளச்சேரியைச் சேர்ந்த முகமது அலி, கூற்றாநாட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீது, எர்ணாகுளம் பரவூரைச் சேர்ந்த அப்துல் வஹாப் உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

என்.ஐ.ஏ விசாரணைக்கு பயந்து, இவர்கள் அனைவரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில், இவர்களை பிடிப்பதற்கு என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி வருகிறது.

இதனை தொடர்ந்து, கேரளாவில் பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், என்ஐ.ஏ. அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரது புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்கள் பெயர், முகவரி உள்ளிட்டவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ 7 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

Tags: NiaPFIlook out notice
ShareTweetSendShare
Previous Post

டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை

Next Post

கோதுமை விலையைக் குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies