இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.
Sep 11, 2025, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.

Web Desk by Web Desk
Sep 16, 2023, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த ராணுவ மேஜரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அவரது பூத உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில், அனந்த்நாக் மாவட்டத்தில் கரோல் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், இந்திய  இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், மேஜர் ஆஷிஷ் தோன்சாக், கர்னல் மன்பிரீத் சிங் மற்றும் டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த மோதலில், மூன்று பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தற்போது படுகாயமடைந்த மற்றொரு இராணுவ வீரர், மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். இதனால், வீரமரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இதனிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்ற இடத்தில் மேஜர் ஆஷிஷ் தோன்சாக்கின் உடல், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, வழி நெடுகிலும் அவரது பூத உடலுக்கு பொது மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது பூதஉடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ராணுவ வீரர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகளால் சுட்டு மரியாதை செலுத்தினர்.

இராணுவ வீரர்கள் இறுதி ஊர்வலத்தில், பொது மக்கள் கண்ணீர் சிந்தி வீரஅஞ்சலி செலுத்தினர். இந்த காட்சி காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

ShareTweetSendShare
Previous Post

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்பிக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம் – முழு விவரம்

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies