இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.
Jun 6, 2025, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.

Web Desk by Web Desk
Sep 16, 2023, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த ராணுவ மேஜரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அவரது பூத உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில், அனந்த்நாக் மாவட்டத்தில் கரோல் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், இந்திய  இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், மேஜர் ஆஷிஷ் தோன்சாக், கர்னல் மன்பிரீத் சிங் மற்றும் டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த மோதலில், மூன்று பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தற்போது படுகாயமடைந்த மற்றொரு இராணுவ வீரர், மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். இதனால், வீரமரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இதனிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்ற இடத்தில் மேஜர் ஆஷிஷ் தோன்சாக்கின் உடல், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, வழி நெடுகிலும் அவரது பூத உடலுக்கு பொது மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது பூதஉடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ராணுவ வீரர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகளால் சுட்டு மரியாதை செலுத்தினர்.

இராணுவ வீரர்கள் இறுதி ஊர்வலத்தில், பொது மக்கள் கண்ணீர் சிந்தி வீரஅஞ்சலி செலுத்தினர். இந்த காட்சி காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

ShareTweetSendShare
Previous Post

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்பிக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம் – முழு விவரம்

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies