அரசு நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்பிக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம் – முழு விவரம்
Sep 13, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்பிக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம் – முழு விவரம்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 16, 2023, 08:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு நிலத்தை ஆக்கிரப்பு செய்த திமுக எம்பி கலாநிதி வீராசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த இடத்தை உடனடியாகவோ அல்லது ஒரு மாதத்திலோ காலி செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசமியின் மகனும், வடசென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் கலாநிதி வீராசாமி. இவர், சென்னை கோயம்பேடு அருகே மெட்ரோ ரயில் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அங்கு, மருத்துவமனை கட்டி, சம்பாதித்து வருகிறார்.

இந்த நிலையில், கலாநிதி வீராசாமி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை காலி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு மனு செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும் உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 1995 -ம் ஆண்டு, வேறு ஒரு நபரிடம் இருந்து நிலம் வாங்கப்பட்டதாகவும், இந்த நிலம், கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், எனவே, இதன் மீது அரசு உரிமை கோர முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

ஆனால், கலாநிதி வீராசாமியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, கிராம நத்தம் என்பது பொதுவான கிராம நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலம். வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் நிலத்தை தனியார் நடத்தும் மருத்துவமனை வணிக பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியவர்,

சமூகநீதி பாதுகாவலர்கள் எனக்கூறும் அரசியல் கட்சியினர் மக்கள் விருப்பத்தையும், சட்டத்தையும் மதித்து நடக்க வேண்டும் என்றும், எனவே, உடனடியாக ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், கலாநிதி வீராசாமி மற்றும் திமுகவினர் கலங்கிப்போய் உள்ளனர்.

Tags: tamilnadumadras high court
Share
Tweet
SendShare
Previous Post

ஆ.ராசா ஆபத்தானவர் –அர்ஜூன் சம்பத் !

Next Post

இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies