விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!
Aug 17, 2025, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில், அதிகாரிகள் சிலர் அரசு விதிமுறைகளைச் சொல்லி தடை போடுவதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இங்கு திடீரென வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்குச் சீல் வைத்தனர்.

பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற இரசாயனம் கலவை கலந்து சிலை தயாரிக்கப்பட்டதாகப் புகாரின் பேரில் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும், பல லட்சம் ரூபாய்க் கடன் வாங்கி சிலை செய்துள்ளதாக, சிலை செய்பவர்களும் கதறினர். ஆனாலும், அதிகாரிகள் தங்களது முடிவிலிருந்து மாறவில்லை. இதனால், பலரும் விநாயகர் சிலை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெரம்பலூரில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமரிசையாக நடத்த ஹிந்து அமைப்புகள் முடிவு செய்தன. இதற்காக, காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெறவும் முடிவு செய்யப்டப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மிகக் குறுக்கிய நாட்களே இருந்ததால், பாடாலூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என மொத்தம் 70 பேர் ஒன்று திரண்டனர்.

அவர்கள் அனைவரும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க குட்டியானை என்று சொல்லப்படும் டாடா ஏஸ் வாகனத்தில் செல்ல முயன்றனர். இதற்கு, காவல் துறை அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரம்பலூர் சங்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Next Post

யோகா பயிற்றுநர்களாக மாறிய இராணுவ வீரர்கள்!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies