மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப் பகுதியில் விடப்பட்டிருந்த அரிகொம்பன் யானை ஊத்து மற்றும் நான்குமுக்கு எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

சின்னக்கானல், சந்தன்பாறை, போடிமெட்டு ஆகிய மக்கள் வசிக்கும் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக 11 பேரை மிதித்துக் கொன்றது. மேலும், நியாயவிலைக்கடை கடைகளில் புகுந்து அரிசியை மட்டும் ருசி பார்த்தது. இதனால், இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என பெயர் வந்தது.

ஆனால், 2005 முதல் 2013 வரை இந்த பகுதிகளில் யானை தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 34 என்றும், இது அரிசிக் கொம்பனின் வேலை என்றும் பதைபதைக்கிறார்கள் கிராம மக்கள்.

அரிசிக்கொம்பனை கும்கி யானையாக மாற்ற வனத்துறை முடிவு செய்தனர். ஆனால், அரிசிக்கொம்பனை சிறைபிடிக்காமல், வனப்பகுதிக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், திட்டத்தை மாற்றிய வனத்துறையினர் 150 வனத்துறையினர், 5 மயக்க வியல் மருத்துவர்கள், 4 கும்கி யானைகள் என பெரும் குழுவினர் இணைந்து அரிசிக்கொம்பனை பெரும் போராட்டத்திற்குப் பின்னர் மடக்கிப் பிடித்தனர்.

அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, லாரியில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர். இதனால், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப் பகுதியில் விடப்பட்டிருந்த அரிகொம்பன், யாரும் எதிர்பாராத வகையில் திரும்பி வந்துள்ளது.

குறிப்பாக, ஊத்து மற்றும் நான்குமுக்கு எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளது.

இதனால், அரிகொம்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொது மக்கள் தங்கள் உயிருக்குப் பயந்து வீடுகளுக்குள் முடங்கி வருகின்றனர்.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 பயணம்: இஸ்ரோ தகவல்!

Next Post

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies