ரூ.400 கோடி காரணமா? -செந்தில் பாலாஜி பிஏ வீட்டில் ரெய்டு ஏன்? - அறப்போர் இயக்கம் விளக்கம்!
Jul 26, 2025, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.400 கோடி காரணமா? -செந்தில் பாலாஜி பிஏ வீட்டில் ரெய்டு ஏன்? – அறப்போர் இயக்கம் விளக்கம்!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிஏ வீட்டில் ஐ.டி ரெய்டு ஏன்? என்று அறப்போர் இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் எக்ஸ் பதிவில், டெண்டர் கொடுப்பதே ஒப்பந்ததாரர்கள் போட்டிப் போட்டு விலை கொடுத்து அதன் மூலம் அரசுக்குக் குறைந்த விலையில் தரமான பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காகத் தான்.

டெண்டர் கொடுப்பதே ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டு விலை கொடுத்து அதன் மூலம் அரசுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் அந்த ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கூட்டுசதி செய்து ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து, சந்தை விலையை விட அதிக விலையை நிர்ணயம்… pic.twitter.com/A0GjJO3RfS

— Arappor Iyakkam (@Arappor) September 20, 2023

ஆனால் அந்த ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து ஒரே விலைக்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வைத்து, சந்தை விலையை விட அதிக விலையை நிர்ணயம் செய்து அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்து, தமிழக மின்சார வாரியத்திற்கு Transformer வாங்கி கொடுத்ததில் 400 கோடி இழப்பு ஏற்படுத்திய மின்துறை ஊழியர் காசி வீட்டில் தான் இன்று ரெய்டு நடக்கிறது.

இந்த ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்வதற்காகவே இவர் அன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களால் இந்த பதவியில் அமர்த்தப்பட்டார் என்பதும் இந்த ஒப்பந்தப்புள்ளி குறித்த வேலைகளை எல்லாம் அவர் செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து தான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Arappor Iyakkamtn eb scam
ShareTweetSendShare
Previous Post

நடிகைகளுக்கு ஆபாச தகவல்? – பிரபல இயக்குநர் புகார்!

Next Post

நடிகர் ரஜினிகாந்த்துக்கு, கோல்டன் டிக்கெட்!

Related News

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

காசா : ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பு!

கார்கில் வெற்றி தினம் – நினைவிடத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை!

தாய்லாந்து Vs கம்போடியா போர் : ராணுவ வலிமை என்ன? – வெல்லப்போவது யார்?

பிரதமர் மோடி தமிழகம் வருகை – ஹெலிகாப்டர் இறங்கு தளம் வேறு பகுதிக்கு மாற்றம்!

கார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies