அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
Sep 9, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

இந்தியா-மலேசியா போட்டி மழையால் தடை!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 09:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

19-வது ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்தியா-மலேசியா போட்டி மழையால் தடைச் செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் பிரிவில் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இந்திய அணி தன் இன்னிங்க்ஸ் ஆடி முடித்த நிலையில், மலேசியா பேட்டிங் செய்ய வந்த போது மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்த தொடருக்கான தரவரிசையில் இந்திய அணி, மலேசியாவை விட முன்னே இருப்பதால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்தப் போட்டியில் மலேசியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க ஜோடி ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா அதிரடி ஆட்டம் ஆடினர். மந்தனா 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் மழை வந்ததால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஜெமிமா ரோட்ரிகஸ், ஷபாலி அதிரடியாக ரன்களை சேர்த்தனர். ஷபாலி வர்மா 4 போர், 5 சிக்ஸ் என 39 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்.

ஷபாலி ஆட்டமிழந்த பின் வந்த ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி 7 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். ரோட்ரிகஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 47 ரன்களை சேர்த்தார். இந்திய அணி 15 ஓவர்களில் 173 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து மலேசியா அணி ஆடத் துவங்கியது. இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில், மீண்டும் மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது.

Tags: Womans cricketsemi finalIndiaAsian sports
ShareTweetSendShare
Previous Post

உலக அல்சைமர் தினம்!

Next Post

தொலைந்தவர்களைக் கண்டுபிடிக்கும் கழுத்து செயின்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies