உச்ச நீதிமன்றத்தை பாராட்டிய பிரதமர் மோடி – முழு விவரம்
Aug 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்றத்தை பாராட்டிய பிரதமர் மோடி – முழு விவரம்

Web Desk by Web Desk
Sep 23, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இது சாமானிய மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023-ஐ பாரதப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்திய பார் கவுன்சில் ‘நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. 23 மற்றும் 24 -ம் தேதி என 2 நாட்கள் நடைபெறுகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் சட்ட நடைமுறைகள், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள், சட்ட தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டைப் பாரதப் பிரதமர் மோடி துவக்கிவைத்துப் பேசுகையில், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்ட தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக இது அமைந்துள்ளது என்றும், இதன் நோக்கம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், அனுபவங்கள் மற்றும் யோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக உள்ளது என்றும், குறிப்பாக, சட்ட பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிதலை வலுப்படுத்துவதை நோக்கி இந்த மாநாடு செல்லும் என்றும், அதன் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய சட்டத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டிலேயே முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறுவதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modiprime minister narendra modivaranasii modi
ShareTweetSendShare
Previous Post

 கர்நாடகாவில் பாஜக கூட்டணிமேலும் பலம் பெற்றது !

Next Post

ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி – அதிர்ச்சியில் தமிழக அரசு

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies