தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு போராட்டம்- விவசாயிகள் கவலை
Sep 10, 2025, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு போராட்டம்- விவசாயிகள் கவலை

Web Desk by Web Desk
Sep 29, 2023, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டு பின்னர் அதையும் குறைத்துள்ளது.
காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.

இந்நிலையில் காவேரி ஒழுங்காற்று குழு , அடுத்த 15 தினங்களுக்கு தொடர்ந்து 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து பெங்களூருவில் பந்த் நடந்துள்ளது. மேலும் மாநிலம் தழுவிய அளவில் கர்நாடகத்தில் பந்த் நடந்து வருகிறது .
தமிழகத்திற்கு 3000 கன அடி நீர் திறக்க காவேரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில் அதனை பின்பற்ற கர்நாடகா அரசு மறுப்பு வருகிறது.

இதையொட்டி காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.

இதில் தமிழகம் சார்பில் நீர் வளத்துறை செயலாளர் டாக்டர் மணிவாசன் , காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் எல் .சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் நெற்பயிர்கள் காப்பாற்றப்படும் என்று வலியுறுத்தினார்

இதற்கு கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தின் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனர் .

Tags: karnatakamettur damcaveryissue
ShareTweetSendShare
Previous Post

அக்டோபர் 1-ம் தேதி தெலங்கானா செல்கிறார் பிரதமர் மோடி!

Next Post

மீண்டும் ஒரு அதிகாரியை கடித்த ஜோ பைடனின் வளர்ப்பு நாய்

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies