கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!
Sep 9, 2025, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அருள்மிகு சந்திர மௌலீஸ்வர் திருக்கோவிலில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அண்மையில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக, சுவடி பாதுகாப்புக்குழு தலைவர் தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், இந்த 4 செப்பு பட்டயங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த செப்புப் பட்டயங்கள் மூலம் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் தொன்மையை அறிய முடிகிறது.

இந்தச் செப்பு பட்டங்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிய வருகிறது. இந்தப் பட்டயத்தில் திருக்கோவிலுக்கு நிலம், தானம் அளித்துள்ள தகவல்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜயநகர மன்னர்களின் பாரம்பரியம் மற்றும் வெற்றியின் சிறப்புகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப் பெற்றுள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மதுரை நாயக்க மன்னர்கள் அர்த்த ஜாம பூஜை செய்துள்ளனர். அதற்கு சேவைக் கட்டணமாக மூன்று காணி நிலம் வழங்கியுள்ளனர் என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்த திருக்கோவிலில் அன்று முதல் இன்று வரை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுள்ளதும், பூஜைக்கான செலவுகளை ஏற்பதன் மூலம் புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை இருந்துள்ளதை அறிய முடிகிறது என்றார்.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

3-ம் கட்ட யாத்திரைக்குத் தயாராகும் அண்ணாமலை – முழு விவரம்!

Next Post

வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies