கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!
Oct 26, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் வரலாறு சொல்லும் செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அருள்மிகு சந்திர மௌலீஸ்வர் திருக்கோவிலில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அண்மையில் நான்கு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக, சுவடி பாதுகாப்புக்குழு தலைவர் தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், இந்த 4 செப்பு பட்டயங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த செப்புப் பட்டயங்கள் மூலம் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் திருக்கோவில் தொன்மையை அறிய முடிகிறது.

இந்தச் செப்பு பட்டங்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிய வருகிறது. இந்தப் பட்டயத்தில் திருக்கோவிலுக்கு நிலம், தானம் அளித்துள்ள தகவல்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜயநகர மன்னர்களின் பாரம்பரியம் மற்றும் வெற்றியின் சிறப்புகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப் பெற்றுள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மதுரை நாயக்க மன்னர்கள் அர்த்த ஜாம பூஜை செய்துள்ளனர். அதற்கு சேவைக் கட்டணமாக மூன்று காணி நிலம் வழங்கியுள்ளனர் என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்த திருக்கோவிலில் அன்று முதல் இன்று வரை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுள்ளதும், பூஜைக்கான செலவுகளை ஏற்பதன் மூலம் புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை இருந்துள்ளதை அறிய முடிகிறது என்றார்.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

3-ம் கட்ட யாத்திரைக்குத் தயாராகும் அண்ணாமலை – முழு விவரம்!

Next Post

வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

Related News

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies