காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!
Oct 28, 2025, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

மக்களவைத் தலைவர், துணை குடியரசுத் தலைவரும் மலர் தூவி மரியாதை!

Web Desk by Web Desk
Oct 2, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசியத் தலைநகர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் 154-வது ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜ்காட்டிலுள் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் எல்.ஜி.சக்சேனா உள்ளிட்டோரும், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது நினைத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காந்தி ஜெயந்தியான இந்த நன்நாளில் நான் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவருடைய காலத்தால் அழியாத போதனைகள் நமது பாதையை விளக்கிக் கொண்டே இருக்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் உணர்வை மேம்படுத்துவதற்கு மேலும் ஊக்கமளிக்கிறது. அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். ஒவ்வொரு இளைஞரும் அவர் கனவு கண்ட மாற்றத்தின் முகவராக, எல்லா இடங்களிலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அவரது எண்ணங்கள் உதவட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

I bow to Mahatma Gandhi on the special occasion of Gandhi Jayanti. His timeless teachings continue to illuminate our path. Mahatma Gandhi's impact is global, motivating the entire humankind to further the spirit of unity and compassion. May we always work towards fulfilling his…

— Narendra Modi (@narendramodi) October 2, 2023

முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 1-ம் தேதி நாடு முழுவதும் தூய்மை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், மேலும், ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு. ஒவ்வொரு முயற்சியும் மதிப்புக்குரியது. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று நாடு முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் நடந்த தூய்மைப் பணி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiPresidentGandhi JeyanthiPays Homage
ShareTweetSendShare
Previous Post

கர்ம வீரர் காமராஜர் : நினைவு தினம் !

Next Post

சாஸ்திரி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

Related News

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies