President - Tamil Janam TV

Tag: President

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த வியட்நாம் அதிபர் டோ லாமை பிரதமர் மோடி வரவேற்றார். 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ...

மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மத்திய உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின், டார்ஜிலிங் ...

இலகுரக போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரசந்த் இலகுரக போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்தார். ஏற்கனவே, ரஃபேல் மற்றும் சுகோய்-30 எம்கேஐ ஆகிய போர் ...

காங். பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரிடம் ஆன்லைனில் மனு!

நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை, கரூர் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு மயிலாடுதுறையில் இருந்து பாஜக நிர்வாகி ஆன்-லைன் புகார் மயிலாடுதுறை, ...

டாஸ் போட்டு வென்ற இந்தியா : குடியரசுத் தலைவர் பயணித்த சாரட் வண்டியின் வரலாறு என்ன? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் சாரட் வண்டியில் பயணித்து திரௌபதி முர்மு குடியரசு தின விழாவில் கலந்துகொண்டார். சாரட் வண்டியில் அவர் பயணித்தது ஏன்? இந்த சாரட் வண்டியின் வரலாறு என்ன? ...

பத்திரப்பதிவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய குடியரசுத் தலைவர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த ...

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் – குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!

உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் முயற்சி, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எனக்கூறி குடியரசு தலைவருக்கு இளம் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில் ...

மசோதா ஒப்புதல் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் ...

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை – மத்திய அரசு பதில் மனு தாக்கல்!

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் ...

ஷிபு சோரன் உடலுக்கு குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் உடலுக்குக் குடியரசுத் தலைவர் திரவபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் நேரில் சென்று ...

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ...

மல்யுத்த வீரர் அமன் ஹெராவத்துக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஹெராவத்துக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி ...

தகுதி இழந்த உக்ரைன் அதிபர்! – ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதால், அதிபராக நீடிக்கும் தார்மீக அந்தஸ்தை அவர் இழந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் ...

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? : பிரதமர் மோடி

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என பிரதமர் மோடிபிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் NTPCயின் 800 ...

மருத்துவர்களை மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும், சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் உள்ள ...

தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்!

 அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு வரலாற்றுச்  சிறப்புமிக்க செல்லுலார் சிறையில் உள்ள ...

நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு புரட்சிக் கருவி: திரௌபதி முர்மு!

75-வது குடியரசு தின விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு , நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாக விளங்கும் ...

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் இன்று வழங்கல்!

புதுடெல்லியில் இன்று நடைபெறும் விழாவில், பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் 2024 விருது பெற்ற 19 சிறுவர் சிறுமிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ...

மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!

சீன ஆதரவாளரான மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸு, இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்து அடாவடி செய்ததால், 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது. ...

ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அப்போது, பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து ...

பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருது: திரௌபதி முர்மு 22-ம் தேதி வழங்கல்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள், 10 சிறுமிகளுக்கு இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் ...

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ...

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து குடியரசுத் ...

Page 1 of 2 1 2