பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் இன்று வழங்கல்!
Sep 13, 2026, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் இன்று வழங்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 22, 2024, 10:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுடெல்லியில் இன்று நடைபெறும் விழாவில், பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் 2024 விருது பெற்ற 19 சிறுவர் சிறுமிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார்.

கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 துறைகளில் சிறப்பான சாதனைகள் புரியும் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ஆண்டுதோறும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, 2 ஆர்வமுள்ள மாவட்டங்கள் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 19 குழந்தைகளுக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று விருது வழங்குகிறார். நிகழ்ச்சிக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணையமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

தொடர்ந்து, பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாடுகிறார். விருது பெற்றவர்கள் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்பார்கள்.

இந்த தேசிய அங்கீகாரம், நாடு முழுவதும் உள்ள மற்ற இளைஞர்களை ஊக்குவிக்கவும், ஊக்கப்படுத்தவும் உதவுகிறது. இளம் மனங்களின் திறமைகளை வளர்த்து தேசிய அரங்கில் கொண்டாடும்போது எழும் எல்லையற்ற சாத்தியக் கூறுகளுக்கு இது ஒரு சான்றாக விளங்குகிறது.

Tags: PresidentNew DelhiDraupathi murmuPradhan Mantri Rashtriya Bal Puraskar
Share
Tweet
SendShare
Previous Post

அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்தும் கோவில் வளாகம் : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Next Post

LED திரைகள் அகற்றம்! தமிழக அரசின் அடக்குமுறை தொடர்கிறது – நிர்மலா சீதாராமன் கண்டனம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies