காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!
May 1, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

மக்களவைத் தலைவர், துணை குடியரசுத் தலைவரும் மலர் தூவி மரியாதை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசியத் தலைநகர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் 154-வது ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜ்காட்டிலுள் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் எல்.ஜி.சக்சேனா உள்ளிட்டோரும், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது நினைத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காந்தி ஜெயந்தியான இந்த நன்நாளில் நான் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவருடைய காலத்தால் அழியாத போதனைகள் நமது பாதையை விளக்கிக் கொண்டே இருக்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் உணர்வை மேம்படுத்துவதற்கு மேலும் ஊக்கமளிக்கிறது. அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். ஒவ்வொரு இளைஞரும் அவர் கனவு கண்ட மாற்றத்தின் முகவராக, எல்லா இடங்களிலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அவரது எண்ணங்கள் உதவட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

I bow to Mahatma Gandhi on the special occasion of Gandhi Jayanti. His timeless teachings continue to illuminate our path. Mahatma Gandhi's impact is global, motivating the entire humankind to further the spirit of unity and compassion. May we always work towards fulfilling his…

— Narendra Modi (@narendramodi) October 2, 2023

முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 1-ம் தேதி நாடு முழுவதும் தூய்மை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், மேலும், ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு. ஒவ்வொரு முயற்சியும் மதிப்புக்குரியது. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று நாடு முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் நடந்த தூய்மைப் பணி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiPresidentGandhi JeyanthiPays Homage
ShareTweetSendShare
Previous Post

கர்ம வீரர் காமராஜர் : நினைவு தினம் !

Next Post

சாஸ்திரி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

Related News

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies