சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!
Jul 26, 2025, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்ணாடத்தில் இருந்து புதுவை நோக்கிச் சென்ற லாரி தீடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து புதுச்சேரிக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. இதனை பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த லாரி பெரியக்காட்டு பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, லாரியின் பின் பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட பிரபாகரன், லாரியைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

தொடர்ந்து, டீசல் டேங்க் அருகே தீ பற்றி லாரி முழுமையாக எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், லாரி முழுமையாக எரிந்து சேதமானது. மேலும், லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமானது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால், சென்னை-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Tags: lari fire accident
ShareTweetSendShare
Previous Post

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் நினைவு தினம்!

Next Post

ஆசியா விளையாட்டு : 49 பந்துகளில் 100 அடித்த இந்திய வீரர் !

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies