சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!
Jul 21, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்ணாடத்தில் இருந்து புதுவை நோக்கிச் சென்ற லாரி தீடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து புதுச்சேரிக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. இதனை பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த லாரி பெரியக்காட்டு பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, லாரியின் பின் பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட பிரபாகரன், லாரியைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

தொடர்ந்து, டீசல் டேங்க் அருகே தீ பற்றி லாரி முழுமையாக எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், லாரி முழுமையாக எரிந்து சேதமானது. மேலும், லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமானது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால், சென்னை-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Tags: lari fire accident
ShareTweetSendShare
Previous Post

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் நினைவு தினம்!

Next Post

ஆசியா விளையாட்டு : 49 பந்துகளில் 100 அடித்த இந்திய வீரர் !

Related News

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies