ஆசியா விளையாட்டு : 49 பந்துகளில் 100 அடித்த இந்திய வீரர் !
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியா விளையாட்டு : 49 பந்துகளில் 100 அடித்த இந்திய வீரர் !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 3, 2023, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியா விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் 7 சிக்சர்களும் 8 பௌண்டரிஸும் எடுத்து சதம் அடித்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேராக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதனால் இன்று இந்தியா நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஷிவம் துபே, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.

இன்றையப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றுப் பேட்டிங் தேர்வுச் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். இதில் ருத்ராஜ் 25 ரன்களில் ஆட்டமிழக்க ஜெய்ஸ்வால் தனது அதிரடியான ஆட்டத்தினால் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

மொத்தமாக ஜெய்ஸ்வால் 7 சிக்சர்களும் 8 பௌண்டரிஸும் அடித்து 100 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் மற்ற வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜெய்ஸ்வால் அடித்த 100 ரன்களால் இந்திய அணி 202 ரன்களை எடுத்து இதைப் போட்டியில் வெற்றிப் பெற்றது.

Tags: Asia cup cricket 2023INDIAN CRICKET
Share
Tweet
SendShare
Previous Post

சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!

Next Post

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies