கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை!- மீட்பு பணிகள் தீவிரம்!
Jul 26, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை!- மீட்பு பணிகள் தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளில் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்த நிலையில், போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு வீர்ரகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இதனால் மாவட்டம் முழுவதும், சுமார் 500க்கும் மேற்பட்ட விசைபடகுகள், பைபர் படகுகளில்  மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதேபோன்று நேற்று இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாழ்வான பகுதி குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது.

குறிப்பாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள பாறைக்கால் மடம் என்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அங்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.  சாலைகளில் மரங்கள், மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது, மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்ணீரை அகற்றப் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு வீர்ரகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

Tags: floodkanniyakumari
ShareTweetSendShare
Previous Post

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

காவல்துறை விசாரணையில் நியூஸ் கிளிக்கின் ஆசிரியர்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies