3-வது முறையாக பிரதமராகும் மோடி - டைம்ஸ் நவ் வெளியிட்ட பரபரப்பு கருத்துக் கணிப்பு!
Mar 15, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக பிரதமராகும் மோடி – டைம்ஸ் நவ் வெளியிட்ட பரபரப்பு கருத்துக் கணிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 3, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்றும் டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 2 முறை ஆட்சியைப் பிடித்துவிட்டது. அடுத்து, பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது, ஹாட்ரிக் வெற்றி கொண்டாட உள்ளது. இதனால், மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் தலைமையில் 26 கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 543 இடங்களில், எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிகள் இணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அடுத்த பிரதமர் யார் என்றும், அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்றும் டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 297 முதல் 317 வரையிலான இடங்கள் தனிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு 165 முதல் 185 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மாநிலக் கட்சிகளான ஓய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி 24 முதல் 25 இடங்களும், பிஆர்எஸ் கட்சிக்கு 9 முதல் 11 இடங்களும், ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளத்திற்கு 13 முதல்15 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆவார் என்பது மீண்டும்  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags: PM Modiprime minister modiindia general election
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் ரூ.8,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

Next Post

இந்திய ரயில்வே 758.20 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies