விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!
Jul 26, 2025, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார்.

உத்திரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 – 12 ஆகிய தினங்களில் பயணம் மேற்கொள்கிறார். 11ம் தேதி பித்தோராகர் மாவட்டத்தில், சீன எல்லைக்கு அருகிலுள்ள நாராயண் ஆசிரமம் சென்று, அன்று இரவு அங்கு தங்க உள்ளார். மறுநாள் கைலாச மலையை தரிசனம் செய்வதற்காக, ஜோலிங்காங் பகுதிக்குச் செல்ல உள்ளார். பின், பித்தோராகர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

பிரதமர் மோடி தங்க உள்ள அத்வைதா ஆசிரமம், இராமகிருஷ்ண மடத்தின் ஒரு கிளை ஆகும். சுவாமி விவேகானந்தரின் விருப்பப்படி மார்ச் 19, 1899-ல் இது நிறுவப்பட்டது. 1901ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 18 ம் தேதி வரை, சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கி உள்ளார். இந்த ஆசிரமம் 6,400 அடி உயரத்தில் பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது. மாயாவதி ஆசிரமம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

12ம் தேதி இரவு சம்பாவத் மாவட்டத்தில் உள்ள, அத்வைதா ஆசிரமத்துக்குச் சென்று, பிரதமர் மோடி அங்கேயே தங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மாவட்ட கலெக்டர் நவ்நீத் பாண்டே மற்றும் அதிகாரிகள், இரண்டு முறை ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiAdvaita Ashram
ShareTweetSendShare
Previous Post

விஹெச்பி யாத்திரைக்குத் தடை !

Next Post

உலக மூளை காய்ச்சல் தினம் !

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies