விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார்.

உத்திரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 – 12 ஆகிய தினங்களில் பயணம் மேற்கொள்கிறார். 11ம் தேதி பித்தோராகர் மாவட்டத்தில், சீன எல்லைக்கு அருகிலுள்ள நாராயண் ஆசிரமம் சென்று, அன்று இரவு அங்கு தங்க உள்ளார். மறுநாள் கைலாச மலையை தரிசனம் செய்வதற்காக, ஜோலிங்காங் பகுதிக்குச் செல்ல உள்ளார். பின், பித்தோராகர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

பிரதமர் மோடி தங்க உள்ள அத்வைதா ஆசிரமம், இராமகிருஷ்ண மடத்தின் ஒரு கிளை ஆகும். சுவாமி விவேகானந்தரின் விருப்பப்படி மார்ச் 19, 1899-ல் இது நிறுவப்பட்டது. 1901ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 18 ம் தேதி வரை, சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கி உள்ளார். இந்த ஆசிரமம் 6,400 அடி உயரத்தில் பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது. மாயாவதி ஆசிரமம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

12ம் தேதி இரவு சம்பாவத் மாவட்டத்தில் உள்ள, அத்வைதா ஆசிரமத்துக்குச் சென்று, பிரதமர் மோடி அங்கேயே தங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, மாவட்ட கலெக்டர் நவ்நீத் பாண்டே மற்றும் அதிகாரிகள், இரண்டு முறை ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiAdvaita Ashram
ShareTweetSendShare
Previous Post

விஹெச்பி யாத்திரைக்குத் தடை !

Next Post

உலக மூளை காய்ச்சல் தினம் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies